எதிரிகளால் துாக்கமின்றி தவிக்கிறேன். பரிகாரம் கூறுங்கள்.
ADDED :1616 days ago
செவ்வாய்க்கிழமையன்று செவ்வாய் ஓரையில் (காலை 6.00 முதல் 7.00 மணி) முருகப்பெருமானுக்கு சிவப்பு நிற மலர்களை சாத்தி அர்ச்சனை செய்யுங்கள்.