உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாராகி அலங்காரத்தில் சித்தர் முத்துவடுகநாதர் அருள்பாலிப்பு

வாராகி அலங்காரத்தில் சித்தர் முத்துவடுகநாதர் அருள்பாலிப்பு

சிங்கம்புணரி: சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் புரட்டாசி செவ்வாய்க்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சித்தர் வாராகி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !