உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாடலீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா: சிறப்பு அலங்காரத்தில் அம்மன்

பாடலீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா: சிறப்பு அலங்காரத்தில் அம்மன்

கடலூர் : திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நவராத்திரி விழா முதல் நாளில் திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பராசக்தி அம்மனுக்கு தீபாரதனை நடைபெற்றது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !