உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் தேய்பிறை ஏகாதசி

அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் தேய்பிறை ஏகாதசி

சின்னாளபட்டி: சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், கார்த்திகை தேய்பிறை (ரமா) ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக மூலவர், உற்சவர் கோதண்டராமருக்கு திரவிய அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது.

* கன்னிவாடி கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில், ஏகாதசி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !