உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா: ஒவ்வொரு நாளும் நடைபெறும் நிகழ்ச்சிகளின் விவரம்!

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா: ஒவ்வொரு நாளும் நடைபெறும் நிகழ்ச்சிகளின் விவரம்!

பூலோக சொர்க்கம் என்ற பக்தர்களால் அழைக்கப்படும், திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா , திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. இன்று முதல் பகல் பத்து விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.  வைகுந்த ஏகாதசி பெருவிழா நேற்று(3ம் தேதி) துவங்கி 24ம் தேதி வரை நடைபெறுகிறது.

ஒவ்வொரு நாளும் நடைபெறும் விழா நிகழ்ச்சிகள்:

தேதி                கிழமை            முக்கிய திருநாட்கள்  விவரம்        
    
03.12.2021        வெள்ளிக்கிழமை     *        திருநெடுந்தாண்டகம்                

04.12.2021        சனிக்கிழமை     *        பகல்பத்து ( முதல் திருநாள்)

13.12.2021        திங்கட்கிழமை     *        மோகினி அலங்காரம் (நாச்சியார் திருக்கோலம்)

14.12.2021        செவ்வாய் கிழமை     *        இராப்பத்து  (முதல் திருநாள்) வைகுந்த ஏகாதசி (அதிகாலை 4.45 மணி பரமபதவாசல் திறப்பு. அதிகாலை 4.45 மணி முதல் இரவு 10.00 மணி )

20.12.2021        திங்கட் கிழமை    *        திருக்கைத்தல சேவை  மாலை 5.30  --- 6.00 மணி வரை

21.12.2021        செவ்வாய் கிழமை    *        திருமங்கைமன்னன் வேடுபறி மாலை 5.30 - 6.00 மணி வரை

23.12.2021        வியாழக்கிழமை    *        தீர்த்தவாரி -  காலை 11.00 மணி

24.12.2021        வெள்ளிக்கிழமை    *        நம்மாழ்வார் மோட்சம் காலை 6.00 - *  7.00 மணிக்குள்

04.12.2021 சனிக்கிழமை முதல் 23.12.2021 வரை           *               மூலவர் முத்தங்கி சேவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !