திருக்குறுங்குடி நம்பி கோயிலில் பகல் பத்து உற்சவம் துவக்கம்
ADDED :1388 days ago
திருக்குறுங்குடி: திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் பகல் பத்து உற்சவத்தில் அழகிய நம்பிராயர் பெருமாள் ராஜாங்கம் அலங்காரத்தில் அருள் பாலித்தார் . திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் அத்தியாயன உற்சவத்தில் , பகல் பத்து உற்சவம் நேற்று துவங்கியது. ராஜாங்கம் அலங்காரத்தில் கைசிக மண்டபத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.