உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெளியே செல்லும் போது சவ ஊர்வலம் வந்தால் நல்லதா?

வெளியே செல்லும் போது சவ ஊர்வலம் வந்தால் நல்லதா?


பயணத்தின் போது எதிரில் சவம் வருவது சுபசகுனம். எனினும் ஊர்வலத்தில் வாரி இறைக்கும் பூக்கள் உடம்பில் பட்டால் தலைக்கு குளிக்க வேண்டும். வெடி வெடித்தல், நடனம், மேளம் என மற்றவர்களை கஷ்டப்படுத்துவதை தவிர்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !