வடமாநிலங்களில் சி்வராத்திரி வழிபாடு்
ADDED :1364 days ago
பீஹார்: வடமாநிலங்களில் சி்வராத்திரி வழிபாடு்கள் து்வங்கியுள்ளன. பாட்னாவில் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதற்காக புனித நீர் கலசங்கள் எடுத்துச் சென்று ஏராளமான பெண்கள் வழிபட்டனர்.