உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருட தரிசனம் பலன்கள்!

கருட தரிசனம் பலன்கள்!


ஞாயிறு    : சுபங்களைத் தரும்.
திங்கள்    : எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும்.
செவ்வாய்    : உணவு பஞ்சம் அகலும்.
புதன்    : அகால மரணத்தை விலக்கும்.
வியாழன்    : மனத்துயர் நீக்கும்.
வெள்ளி    : கஷ்டம் நீங்கும்.
சனி    : பதவி உயர்வு பெருமைகள் தரும்.

ஆஞ்சநேயர் ஸ்ரீராமரைத் தவிர வேறு சிந்தனை வேண்டாம் என்பதற்காகவே பிரம்மசாரியாய் இருந்தார். சீதையை அன்னையாக துதித்து சீதைக்கு நிம்மதி தந்தவர். எனவே அவரை வீட்டில் வைத்து பூஜிப்பது நமக்கு நன்மையே தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !