உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகணேசன் கோயிலில் கும்பாபிஷேகம்

சிவகணேசன் கோயிலில் கும்பாபிஷேகம்

விருதுநகர்: விருதுநகர் சிவகணேசன் கோயிலில்  கும்பாபிஷேக விழா நடந்தது. முதல் நாளில் விக்னேஸ்வர பூஜை, பஞ்சகவ்யபூஜை, கணபதி ஹோமம், முதல் யாக பூஜைகள் நடந்தது. இரண்டாம் நாளான நேற்று இரண்டாம் கால யாக பூஜை நடத்தப்பட்டு காலை 9:30 மணிக்கும் கும்பத்திற்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிவகணேசன் சுவாமி சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !