உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருஷ்டி சுற்றிப் போடுவது அவசியம் தானா?

திருஷ்டி சுற்றிப் போடுவது அவசியம் தானா?


தீயமனம் படைத்தவர்கள் பார்ப்பதால் உண்டாகும் திருஷ்டி தோஷத்தை கண்ணுõறு என்று சொல்வர். இதற்காக சூடம், எலுமிச்சம்பழம் போன்றவற்றால் திருஷ்டி கழித்து போடுவர். காளி, துர்க்கை, நரசிம்மர் போன்ற தெய்வங்களின் வழிபாடு இருக்குமிடத்தில் திருஷ்டி உள்ளிட்ட எந்த தோஷமும் அணுகாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !