அர்ச்சனைத் தேங்காய் அழுகியிருந்தால் பரிகாரம் இருக்கிறதா?
ADDED :1262 days ago
கடையில் வாங்கும் போதே இதை கவனித்தால் தவிர்க்கலாம். அர்ச்சனையின் போது தெரிந்தால் மனம் சங்கடப்படும். புதிய தேங்காய் உடைத்து வழிபட்டால் போதும். தவறுக்கு சுவாமியிடம் மன்னிப்புக் கேட்டால் மனம் அமைதியாகி விடும்.