திருவிழாவில் விழாகுழுவினருக்கு பரிவட்டம் கட்டுவது ஏன்?
ADDED :1254 days ago
திருவிழாவை சிறப்பாக நடத்த பணம், ஆள்பலம் அவசியம். அதனடிப்படையில் உருவானதே விழாக்குழு. அவர்களை கவுரவப்படுத்த பரிவட்டம், மாலை அணிவித்து மரியாதை செய்வது தானே முறை.