உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உங்களில் சிறந்தவர்

உங்களில் சிறந்தவர்


* நற்குணம் கொண்டவரே உங்களில் சிறந்தவராவார்.
* நம் உருவத்தையோ, செல்வத்தையோ இறைவன் பார்ப்பதில்லை.  உள்ளத்தையும், செயலையும் பார்க்கின்றான்.
* ஒரு வினாடி நேர நல்ல சிந்தனை, ஓராண்டு கால இறைவணக்கத்தை விட சிறந்தது.
* நல்ல எண்ணத்துடன் இருப்பதுகூட தர்மம் தான்.
* எளிமையாக வாழ்வதே இறைநம்பிக்கையின் அடிப்படை.
– பொன்மொழிகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !