உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பவுர்ணமி தோறும், அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்து, 14 கி.மீ., துாரம் கிரிவலம் செல்வர். அதன்படி வைகாசி மாத பவுர்ணமி திதி, இன்று (13ம் தேதி) இரவு, 8:17 மணி முதல், நாளை (14ம் தேதி) மாலை, 5:53 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்லலாம் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !