உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடன் பிரச்சனை தீர..!

கடன் பிரச்சனை தீர..!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஆதி ரத்னேஸ்வரர் கோயிலில் வில்வ மரத்தின் கீழ் உள்ள மண்சாந்தை உருண்டையாக உருட்டி பிரசாதமாக தருகின்றனர். அதில் சிறிதளவு வாயில் போட்டுக் கொண்டால் கடன் பிரச்சனை தீரும் என்பது நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !