உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரி அமாவாசை வழிபாடு : 4 நாட்கள் பக்தர்கள் அனுமதி

சதுரகிரி அமாவாசை வழிபாடு : 4 நாட்கள் பக்தர்கள் அனுமதி

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு நாளை ஜூன் 26 முதல் நான்கு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது வழக்கம். இதன்படி தற்போது ஆனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு பிரதோஷ நாளான, நாளை ஜூன் 26 காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை, ஜூன் 29 வரை நான்கு நாட்கள் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !