உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வில்வார்ச்சனை - விருப்பம் நிறைவேறும்

வில்வார்ச்சனை - விருப்பம் நிறைவேறும்

வில்வ இலையால் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்தால் முற்பிறவியில் செய்த பாவம் தீரும். திங்களன்று அர்ச்சனை செய்ய மனபலம் அதிகரிக்கும். தொடர்ந்து 48 நாள் செய்தால் விருப்பம் நிறைவேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !