சாரதாம்பாள் கோவிலில் தங்கத்தேர் உற்சவம்
ADDED :1144 days ago
கோவை: கோவை, ரேஸ் கோர்ஸ் சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிது. விழாவை முன்னிட்டு தங்கத்தேர் உற்சவம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.