உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாரதாம்பாள் கோவிலில் தங்கத்தேர் உற்சவம்

சாரதாம்பாள் கோவிலில் தங்கத்தேர் உற்சவம்

கோவை: கோவை, ரேஸ் கோர்ஸ் சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிது. விழாவை முன்னிட்டு தங்கத்தேர் உற்சவம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !