உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் கைசிக துவாதசி

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் கைசிக துவாதசி

தூத்துக்குடி : தாமிரபரணி கரையில் நவதிருப்பதிகளில் ஒன்றான தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் திருக்கோவிலில் கைசிக துவாதசியை முன்னிட்டு கருடசேவை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !