உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெற்றிலை அலங்காரத்தில் அஞ்சனை தேவி ஆஞ்சநேயர் அருள்பாலிப்பு

வெற்றிலை அலங்காரத்தில் அஞ்சனை தேவி ஆஞ்சநேயர் அருள்பாலிப்பு

கோவை:  தடாகம் ரோடு பூசாரிபாளையத்தில் உள்ள ஸ்ரீ அஞ்சனை தேவி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. வெற்றிலை அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !