உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்  கோவிலில், மாட்டுப் பொங்கலை முன்னிட்டு,  ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்தி பகவானுக்கு இனிப்பு, பழம், காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !