உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேத்துப்பட்டு மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

சேத்துப்பட்டு மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை : சேத்துப்பட்டு அடுத்த ஜெகநாதபுரம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. மகா கும்பாபிஷேகத்தில் ஏராளாமான பக்தர்கள் வழிப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !