அருணாசலேஸ்வரர் கோவிலில் தை பிரதோஷ பூஜை: பக்தர்கள் வழிபாடு
ADDED :981 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தை மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்தி பகவானுக்கு சந்தனம், பால் அபிஷேகம் நடந்தது. இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.