உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தை கடைசி செவ்வாய் : சந்தனகாப்பு அலங்காரத்தில் பாலமுருகன் அருள்பாலிப்பு

தை கடைசி செவ்வாய் : சந்தனகாப்பு அலங்காரத்தில் பாலமுருகன் அருள்பாலிப்பு

கோவை: ராம்நகர் முத்துமாரியம்மன் கோவிலில் தை மாதம் கடைசி செவ்வாய்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோயிலில் உள்ள பாலமுருகன் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளாக பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !