உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நடராஜருக்கு ஆறுமுறை அபிஷேகம்

நடராஜருக்கு ஆறுமுறை அபிஷேகம்


கடவுள் உயிர்களுக்காக ஐந்தொழில்களை செய்கிறார்.இதனைக் குறிக்கும் வகையில் சிவன் கோயில்களில் ஆண்டுக்கு ஆறுமுறை நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறும். இதை சபாபதி அபிஷேகம் என்பர்.  அபிஷேக மண்டபத்திற்கு எழுந்தருளல் – படைத்தல்.
அவரது கரத்தில் காப்பு கட்டுதல் – காத்தல்.
திருச்சாந்து சாத்துதல் – அழித்தல்.
பச்சை கற்பூரம் சாத்தல் – மறைத்தல்.
பக்தர்களுக்கு தரிசனம் தருதல் – அருளல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !