உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விரும்பி வழிபடும் மூர்த்தி

விரும்பி வழிபடும் மூர்த்தி

பெருமாளின் பத்து அவதாரங்களில் நரசிம்மர், பரசுராமர், பலராமர் இம்மூன்று அவதாரங்களும் கோபத்தின் வடிவம். ஆனால் பக்தர்களால் அதிகம் விரும்பப்படுபவர் நரசிம்மர். கோப மூர்த்தியாக இருந்தாலும் பாப விமோசனம் தருவார் என்பதே காரணம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !