அன்னபூரணி அலங்காரத்தில் குங்கும மாரியம்மன் அருள்பாலிப்பு
ADDED :902 days ago
திருப்பூர், செரிப் காலனி குங்கும மாரியம்மன் கோவில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் அன்னபூரணி அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.