உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏகாதசி ; லட்சுமி நாராயண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்

ஏகாதசி ; லட்சுமி நாராயண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்

கோவை : சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் ஃபேஸ்-1ல்  இருக்கும் கம்பீர விநாயகர் கோவிலில் வைகாசி மாதத்தில் வரும் சுக்ல  பக்ஷ ஏகாதசி திதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள லட்சுமி நாராயண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் புஷ்ப அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !