உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகாசி வெள்ளி; வடமலை நாச்சியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

வைகாசி வெள்ளி; வடமலை நாச்சியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

போடி: போடி அருகே வடமலைநாச்சியம்மன் கோயிலில் வைகாசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !