உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.17 கோடி

பழநி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.17 கோடி

பழநி: பழநி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 2 கோடியே 17 லட்சம் கிடைத்துள்ளது.

பழநியில் முருகன் கோயிலில் (ஜூன் 12ல்‌) உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. இதில் காணிக்கையாக 865 கிராம் தங்கமும்,12.02 கிலோ வெள்ளியும் கிடைத்தது. மேலும் ரூ.2 கோடியே 17 லட்சத்து 51 ஆயிரத்து 630, மற்றும் 267 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இன்று உண்டியல் எண்ணிக்கை நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !