உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனி வெள்ளி; கோவை ஜெயமாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

ஆனி வெள்ளி; கோவை ஜெயமாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

கோவை ; மதுக்கரை ரோடு காமராஜ நகர் அருள்மிகு ஜெயமாரியம்மன் கோவிலில் ஆனி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதில் மூலவர் அம்மன் திருமஞ்சனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !