பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு
ADDED :847 days ago
கோவை ; புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்ப வழிபாடு நடைபெற்றது. விழாவில் அம்மனுக்கு சிற்ப்பு அபிேஷகம், தீபாராதனை நடைபெற்றது. மூலவர் அம்மன் சிற்ப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.