உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்சம் நீங்கியது

பஞ்சம் நீங்கியது

அரேபியாவில் பஞ்சம் ஏற்பட்டதால் பலரும் உயிர் இழந்தனர். இந்நேரத்தில் நபிகள் நாயகம் அனைவருக்கும் உதவி செய்தார். தன் மனைவி கதீஜா கொடுத்த செல்வங்களை இதற்காக செலவிட்டார். இதனால் பஞ்சத்தின் கொடுமையில் இருந்து மக்கள் மீண்டார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !