நிம்மதியாக துாங்கணுமா... இருக்கு எளிய வழி!
ADDED :783 days ago
கனவால் துாக்கம் தடைபடுவதோடு நிம்மதி கெடும். கருடனை வழிபடுவதும், கருட மந்திரம் ஜபிப்பதுமே இதற்கு தீர்வு.
‘குங்குமாங்கித வர்ணாய குந்தேந்து தவளாய ச!
விஷ்ணு வாஹ நமஸ்துப்யம் க்ஷேமம் குரு ஸதா மம!!
விஷ்ணுவின் வாகனமாகத் திகழும் கருடனே! குங்குமம் போல சிவப்பாக இருப்பவரே! தும்பைப் பூ, சந்திரன் போல வெண்ணிற கழுத்தைக் கொண்டவரே! என்னை எப்போதும் காத்தருள வேண்டுகிறேன்.