உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணர் அலங்காரத்தில் அருள்பாலித்த சீரடி சாய் பாபா

கிருஷ்ணர் அலங்காரத்தில் அருள்பாலித்த சீரடி சாய் பாபா

பொள்ளாச்சி; மகாலிங்கபுரம் சீரடி சாய் பாபா மந்திர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. கிருஷ்ணர் அலங்காரத்தில் பாபா பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !