உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூர் கடற்கரையில் மணலில் சிவலிங்கம் செய்து வழிபாடு

திருச்செந்தூர் கடற்கரையில் மணலில் சிவலிங்கம் செய்து வழிபாடு

திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில், உலக மக்கள் அனைவரும் நலமாக வாழ வேண்டியும், நல்ல பருவ மழை பெய்ய வேண்டியும், மணலால் சிவலிங்கம் செய்து பக்தர்கள் வழிபட்டனர். தீர்த்தமலை வைத்தியலிங்க சுவாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !