உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூடுவாஞ்சேரியில் யோகி ராம்சுரத்குமாரின் 23 வது ஆராதனை விழா

கூடுவாஞ்சேரியில் யோகி ராம்சுரத்குமாரின் 23 வது ஆராதனை விழா

வண்டலூர்; வண்டலூரை அடுத்த கூடுவாஞ்சேரியில் ஸ்ரீ ஸ்ரீ முரளிதர சுவாமிஜி மண்டபத்தில் பகவான் யோகி ராம்சுரத்குமார் 23 வது ஆராதனை விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ஸாம வேத பாராயணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !