உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உஜ்ஜைனி மகாகலேஷ்வரர் கோயிலில் பஸ்ம (சாம்பல்) ஆரத்தி

உஜ்ஜைனி மகாகலேஷ்வரர் கோயிலில் பஸ்ம (சாம்பல்) ஆரத்தி

உஜ்ஜைன்; உஜ்ஜயினியில் உள்ள மகாகலேஷ்வரர் கோவிலில் பாஸ்ம ஆரத்தி நடத்தப்பட்டது.

உஜ்ஜயினியில் உள்ள மகாகலேஷ்வரர் கோவிலில் பாஸ்ம ஆரத்தி நடத்தப்பட்டது. மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனி மாவட்டத்தில் அமைந்துள்ள மகாகலேஷ்வரர் கோயிலில் பஸ்ம ஆரத்தி (சாம்பல் ) செய்வது இங்கு பிரபலமான வழிபாடு. இது அதிகாலை 3:30 முதல் 5:30 வரை பிரம்ம முஹூர்த்தத்தின் போது செய்யப்படுகிறது. இந்த பஸ்ம ஆரத்தியில் பங்கேற்கும் பக்தரின் விருப்பங்கள் நிறைவேறும் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இன்று நடைபெற்ற பஸ்ம ஆரத்தியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஈசனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !