உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேய்பிறை சஷ்டி; முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

தேய்பிறை சஷ்டி; முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

கோவை; பட்டேல் ரோடு ஸ்ரீ பால தண்டாயுதபாணி - ஸ்ரீ மகா கணபதி - ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவிலில் வைகாசி மாதத்தில் வரும் தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !