உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் வைகுண்டவாசர் கருட சேவையில் அருள்பாலிப்பு

விழுப்புரம் வைகுண்டவாசர் கருட சேவையில் அருள்பாலிப்பு

விழுப்புரம்; விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் சுவாமி கருட சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் ஏகாதசியையொட்டி பெருமாளுக்கு நேற்று மாலை 4:00 மணிக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. தொடர்ந்து, சுவாமி கருட சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 6:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !