உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அதிக துன்பத்திற்கு மனிதன் ஆளாகிறானே...ஏன்?

அதிக துன்பத்திற்கு மனிதன் ஆளாகிறானே...ஏன்?

தீயில் சுட்டால் தான் தங்கம் ஒளிவிடும். துன்பம் என்னும் தீயில் சுட்டால்தான் மனிதன் ஞானம் அடைவான். நாளடைவில் அவனே ஞானியாகிறான்.    


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !