உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மற்றவர் ஏற்றிய தீபம் அணைந்தால் அதை நாம் ஏற்றலாமா?

மற்றவர் ஏற்றிய தீபம் அணைந்தால் அதை நாம் ஏற்றலாமா?

தீபமேற்றினால் புண்ணியம் சேரும். முன்பு வேதாரண்யம் சிவன் கோயிலில் அணைய இருந்த தீபத்தை எலி ஒன்று துாண்டி விட்டது.  மறுபிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாக அது பிறந்தது.   


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !