உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அந்திசாயும் வேளையில் கோயில் மரத்தை வலம் வரக்கூடாதா? ஏன்?

அந்திசாயும் வேளையில் கோயில் மரத்தை வலம் வரக்கூடாதா? ஏன்?

சூரியோதய வேளை முதல் அஸ்தமனம் வரை மட்டுமே மரங்களை வலம் வந்து வணங்க வேண்டும். இரவில் சுற்றக் கூடாது. விநாயகர் அரசமரத்தோடு இருப்பது வழக்கம். அம்மரத்தை சுற்று பவர்கள் மாலை 6 மணிக்குள் வலம் வந்து விட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !