உள்ளூர் செய்திகள்

அடையாளம்

* தர்மம் செய்யும் போது துன்பம் வருகிறதா... அது இறைவனின் கருணைக்கான அடையாளம்.  
* பொறாமைப்படாதே. உனக்கு கிடைக்க வேண்டிய நன்மை கிடைக்காது.  
* அவனுக்கு மட்டுமே வணக்கம் சொல்லுங்கள்.  
* ஒருவர் குறை சொல்லும் போது, அது சரியாக இருந்தால் திருத்திக் கொள்.  
* நன்மையை செய்யும்படி பிறரிடம் சொல்லுங்கள். அதற்கான பலன் உங்களுக்கு கிடைக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !