சபரிமலை நடை திறப்பு!
ADDED :4632 days ago
பங்குனி உத்திரத்திற்காக சபரிமலையில் மார்ச் 14 நடைதிறக்கப்படும் மேலும் மார்ச் 18 ம் தேதி பங்குனி உத்திர கொடியேற்றத்துடன் துவங்கி , மார்ச் 27 ஆராட்டுடன் நடை அடைக்கப்படும்.