உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கலித்தொகை நூல் அறிமுகம்!

கலித்தொகை நூல் அறிமுகம்!

150 கலிப்பாக்களை கொண்டது.ஒவ்வொரு திணையைப் பற்றியும் ஒரு புலவராக ஐந்து புலவர்களால் பாடப்பட்டது. பாலை-பெருங்கடுங்கோ, குறிஞ்சி - கபிலர், மருதம் - மதுரை மருதனிளநாகனார், முல்லை - சோழன் நலுருத்திரன், நெய்தல் - நல்லத்துவனார். இந்நூலைத் தொகுத்தவர் நல்லத்துவனார். உரை எழுதியவர் நச்சினார்க்கினியர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !