உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாலை அணிவதன் பலன்

மாலை அணிவதன் பலன்

ஆஞ்சநேயருக்கு அணிவிக்கும் மாலைகளால் கிடைக்கும் பலன் என்ன தெரியுமா?
வடைமாலை: எதிரிகள் தொல்லை நீங்குதல், வழக்குகளில் சாதக தீர்வு வெற்றிலை மாலை: சுபநிகழ்வு களில் தடை நீங்குதல், தொழில் வெற்றி துளசி மாலை: சகல பாவநிவர்த்தி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !