உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிரவண மாதம்: வாரணாசியில் பால் குடங்களுடன் குவிந்த பக்தர்கள்!

சிரவண மாதம்: வாரணாசியில் பால் குடங்களுடன் குவிந்த பக்தர்கள்!

சிம்ம ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் இந்த மாதத்தை, சிரவண மாதம் என வடமாநிலத்தவர் பின்பற்றுகின்றனர். புனிதமான இந்த மாதத்தில், உத்தர பிரதேசத்தின் வாரணாசியில், விசுவநாதர் கோவிலில் வழிபாடு நடத்த, பால் குடங்களுடன் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !