சிறுவாபுரி வள்ளி மணவாள பெருமானுக்கு கல்யாண மஹோற்சவம்
ADDED :4457 days ago
அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழுவின் நான்காம் ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னை சிறுவாபுரி வள்ளி மணவாள பெருமானுக்கு 11.8.2013 அன்று கல்யாண மஹோற்சவம் நடைபெறுகிறது.
காலை 7.00 மணிக்கு: சிறுவாபுரி ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
காலை 7.30 மணிக்கு: முருகன் பாமலை வழங்குபவர்கள் சவுந்தர்ய ரத்னமாலா இசைக்குழு
காலை 8.30 மணிக்கு: கல்யாண பிரார்த்தனையில் பங்கேற்பவர்களுக்கு ஆசியுரை வழங்குபவர் நாவுக்கரசி இளம்பிறை மணிமாறன்
காலை 9.00 மணிக்கு: வள்ளிமணவாள பெருமானுக்கு அபிஷேகம்
காலை 10.00 மணிக்கு: திருக்கல்யாணம்
காலை 11.00 மணிக்கு: சுவாமி புறப்பாடு
பக்தர்கள் இந்த உற்சவத்தில் கலந்து கொள்வதின் மூலம் தங்களது நீண்ட நாள் கோரிக்கைகள் முருகப்பெருமானின் பரிபூரண அருளாள் தீர்ந்து விடும் என்பது நம்பிக்கை.